Tuesday, May 1, 2007

முதல் பதிவு

என்ன எழுதறதுன்னு தெரியலை. ஆனா எதாவது எழுதி மூனு பதிவு ஆனாத்தான் தமிழ்மணத்துல சேர்க்க முடியும். அதுக்காக இந்த முதல் பதிவு.

அடுத்த பதிவுல இருந்து எதாவது உருப்படியா எழுதறேன். இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்க :)

13 Comments:

said...

ஸ்ஸ்ஸ்ஸப்பா...முடியலப்பா.....

said...

//ஸ்ஸ்ஸ்ஸப்பா...முடியலப்பா.....

//

என்னங்க மருதநாயகம்..இன்னும் படமே ரிலீஸ் ஆகலை அதுக்குள்ள வந்து விமர்சனம்(பின்னூட்டம்) போட்டா எப்படி? :)

முதல் ஆளா வருகை தந்திருக்கீங்க..நன்றி.

said...

//அடுத்த பதிவுல இருந்து எதாவது உருப்படியா எழுதறேன்//
எத்தணை உருப்படி.

said...

என்ன இது சின்னப்புள்ளத்தனமா மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு.. சும்மா என்ன எழுதனும்னு தோணுதோ எழுதி அசத்துங்க :)

Anonymous said...

6

said...

வேற கடை திறந்துட்டீங்க போல இருக்கு... சரி சரி... கடை களை கட்டுனா சரிதான். :)

said...

////அடுத்த பதிவுல இருந்து எதாவது உருப்படியா எழுதறேன்//
எத்தணை உருப்படி.

//
சந்தோஷ் உருப்படியா எழுதுறேன்னு தான சொன்னேன், துவைக்கிறேன்னா சொன்னேன் :). எத்தனை உருப்படின்னு கேக்கறிங்க?

said...

//சும்மா என்ன எழுதனும்னு தோணுதோ எழுதி அசத்துங்க :)
//

அசத்திடலாம் அருண்..

said...

//வேற கடை திறந்துட்டீங்க போல இருக்கு... சரி சரி... கடை களை கட்டுனா சரிதான். :)

//

ஆமாம் நண்பரே, அந்த கடை இப்ப out-of-trendஆ ஆயிடுச்சு :) அதான் புது கடை தொறந்தாச்சு. வழக்கம் போல அடிக்கடி வந்து ஆதரவு கொடுங்க..

said...

மணி,

எங்க ஒங்களை ஆளே காணோமின்னு நினைச்சா அந்த கடையே சாத்திட்டு இங்க புது கடை தொறந்தாச்சா???

:)

said...

//எங்க ஒங்களை ஆளே காணோமின்னு நினைச்சா அந்த கடையே சாத்திட்டு இங்க புது கடை தொறந்தாச்சா???

//

வாங்க ராம்,ஆமாம் புதுசா பலசரக்கு கடை தொறந்தாச்சு :)

said...

இம்புட்டு பெரிசா இருக்கு...அதுனால அட்டெண்டன்ஸ் மட்டும் நாளைக்கு லீவு போட்டுட்டு படிக்கறேன் :-)

said...

//இம்புட்டு பெரிசா இருக்கு...அதுனால அட்டெண்டன்ஸ் மட்டும் நாளைக்கு லீவு போட்டுட்டு படிக்கறேன் :-)

//
இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா..அடங்க மாட்டிங்களா?